ஆதியாகமம் 7 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன.

ஆதியாகமம் (Genesis) 7:21 - Tamil bible image quotes