ஆதியாகமம் 6 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,

ஆதியாகமம் (Genesis) 6:5 - Tamil bible image quotes