ஆதியாகமம் 50 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.

ஆதியாகமம் (Genesis) 50:23 - Tamil bible image quotes