ஆதியாகமம் 5 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.

ஆதியாகமம் (Genesis) 5:3 - Tamil bible image quotes