ஆதியாகமம் 48 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான்.

ஆதியாகமம் (Genesis) 48:9 - Tamil bible image quotes