ஆதியாகமம் 48 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று என்னோடே சொன்னார்.

ஆதியாகமம் (Genesis) 48:4 - Tamil bible image quotes