ஆதியாகமம் 48 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார் என்றான்.

ஆதியாகமம் (Genesis) 48:11 - Tamil bible image quotes