ஆதியாகமம் 47 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.

ஆதியாகமம் (Genesis) 47:31 - Tamil bible image quotes