ஆதியாகமம் 47 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களைக் கையாட்சி செய்து, மிகவும் பலுகிப் பெருகினார்கள்.

ஆதியாகமம் (Genesis) 47:27 - Tamil bible image quotes