ஆதியாகமம் 47 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடையாமற்போயிற்று; எகிப்துதேசமும் கானான்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்துபோயிற்று.

ஆதியாகமம் (Genesis) 47:13 - Tamil bible image quotes