ஆதியாகமம் 43 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

மேலும், அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்.

ஆதியாகமம் (Genesis) 43:24 - Tamil bible image quotes