ஆதியாகமம் 42 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

யோசேப்பு அவர்களைக்குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான்.

ஆதியாகமம் (Genesis) 42:9 - Tamil bible image quotes