ஆதியாகமம் 42 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டுகையில், இதோ, அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்தப் பணமுடிப்புகளை அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள்.

ஆதியாகமம் (Genesis) 42:35 - Tamil bible image quotes