ஆதியாகமம் 42 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

அவன் அவர்களை விட்டு அப்புறம் போய் அழுது, திரும்ப அவர்களிடத்தில் வந்து, அவர்களோடே பேசி, அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டுவித்தான்.

ஆதியாகமம் (Genesis) 42:24 - Tamil bible image quotes