ஆதியாகமம் 41 வது அதிகாரம் மற்றும் 56 வது வசனம்

தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவரக்கொடிதாயிற்று.

ஆதியாகமம் (Genesis) 41:56 - Tamil bible image quotes