ஆதியாகமம் 41 வது அதிகாரம் மற்றும் 50 வது வசனம்

பஞ்சமுள்ள வருஷங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றாள்.

ஆதியாகமம் (Genesis) 41:50 - Tamil bible image quotes