ஆதியாகமம் 41 வது அதிகாரம் மற்றும் 44 வது வசனம்

பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது என்றான்.

ஆதியாகமம் (Genesis) 41:44 - Tamil bible image quotes