ஆதியாகமம் 41 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது.

ஆதியாகமம் (Genesis) 41:3 - Tamil bible image quotes