ஆதியாகமம் 41 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை என்றான்.

ஆதியாகமம் (Genesis) 41:24 - Tamil bible image quotes