ஆதியாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.

ஆதியாகமம் (Genesis) 4:7 - Tamil bible image quotes