ஆதியாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள்.

ஆதியாகமம் (Genesis) 4:25 - Tamil bible image quotes