ஆதியாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.

ஆதியாகமம் (Genesis) 4:20 - Tamil bible image quotes