ஆதியாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.

ஆதியாகமம் (Genesis) 4:2 - Tamil bible image quotes