ஆதியாகமம் 39 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.

ஆதியாகமம் (Genesis) 39:4 - Tamil bible image quotes