ஆதியாகமம் 39 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.

ஆதியாகமம் (Genesis) 39:20 - Tamil bible image quotes