ஆதியாகமம் 39 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள்.

ஆதியாகமம் (Genesis) 39:15 - Tamil bible image quotes