ஆதியாகமம் 39 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.

ஆதியாகமம் (Genesis) 39:12 - Tamil bible image quotes