ஆதியாகமம் 38 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.

ஆதியாகமம் (Genesis) 38:30 - Tamil bible image quotes