ஆதியாகமம் 38 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.

ஆதியாகமம் (Genesis) 38:17 - Tamil bible image quotes