ஆதியாகமம் 35 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று.

ஆதியாகமம் (Genesis) 35:8 - Tamil bible image quotes