ஆதியாகமம் 35 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக்கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.

ஆதியாகமம் (Genesis) 35:7 - Tamil bible image quotes