ஆதியாகமம் 35 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள்.

ஆதியாகமம் (Genesis) 35:5 - Tamil bible image quotes