ஆதியாகமம் 35 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.

ஆதியாகமம் (Genesis) 35:27 - Tamil bible image quotes