ஆதியாகமம் 34 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.

ஆதியாகமம் (Genesis) 34:2 - Tamil bible image quotes