ஆதியாகமம் 33 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அவன் தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான்.

ஆதியாகமம் (Genesis) 33:5 - Tamil bible image quotes