ஆதியாகமம் 33 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.

ஆதியாகமம் (Genesis) 33:4 - Tamil bible image quotes