ஆதியாகமம் 32 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.

ஆதியாகமம் (Genesis) 32:29 - Tamil bible image quotes