ஆதியாகமம் 31 வது அதிகாரம் மற்றும் 55 வது வசனம்

லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பிப்போனான்.

ஆதியாகமம் (Genesis) 31:55 - Tamil bible image quotes