ஆதியாகமம் 31 வது அதிகாரம் மற்றும் 38 வது வசனம்

இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை.

ஆதியாகமம் (Genesis) 31:38 - Tamil bible image quotes