ஆதியாகமம் 31 வது அதிகாரம் மற்றும் 36 வது வசனம்

அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடே வாக்குவாதம்பண்ணி: நீர் என்னை இவ்வளவு உக்கிரமாய்த் தொடர்ந்துவரும்படிக்கு நான் செய்த தப்பிதம் என்ன? நான் செய்த துரோகம் என்ன?

ஆதியாகமம் (Genesis) 31:36 - Tamil bible image quotes