ஆதியாகமம் 31 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அப்பொழுது அவன், தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்து போய், கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்.

ஆதியாகமம் (Genesis) 31:23 - Tamil bible image quotes