ஆதியாகமம் 31 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்.

ஆதியாகமம் (Genesis) 31:19 - Tamil bible image quotes