ஆதியாகமம் 31 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன்.

ஆதியாகமம் (Genesis) 31:12 - Tamil bible image quotes