ஆதியாகமம் 30 வது அதிகாரம் மற்றும் 38 வது வசனம்

தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு.

ஆதியாகமம் (Genesis) 30:38 - Tamil bible image quotes