ஆதியாகமம் 3 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

ஆதியாகமம் (Genesis) 3:7 - Tamil bible image quotes