ஆதியாகமம் 3 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.

ஆதியாகமம் (Genesis) 3:13 - Tamil bible image quotes