ஆதியாகமம் 3 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.

ஆதியாகமம் (Genesis) 3:10 - Tamil bible image quotes