ஆதியாகமம் 29 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.

ஆதியாகமம் (Genesis) 29:6 - Tamil bible image quotes