ஆதியாகமம் 29 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்று போயிற்று.

ஆதியாகமம் (Genesis) 29:35 - Tamil bible image quotes