ஆதியாகமம் 29 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.

ஆதியாகமம் (Genesis) 29:32 - Tamil bible image quotes